நகைகளைத் திருடிய இருவர் கைது!
Police
Arrest
Thanamalvila
By Rakesh
வீடொன்றிலிருந்து சுமார் 13 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளைத் திருடியக் குற்றச்சாட்டில் இருவரைப் தனமல்வில பொலிஸார் கைதுசெய்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
தனமல்வில் சரவோதைய வீதிக்கு அருகிலுள்ள வீட்டிலேயே திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனமல்வில, கதிர்காமம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 30, 43 வயதுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்னர்.
இதன்போது அவர்கள் திருடிய நகைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 35 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri

அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US