கரூரில் வீழ்ந்தவர்களை காலால் மிதித்த கும்பல்! தொடர்ந்து வெளிவரும் உண்மைகள்...
Vijay
Tamil nadu
DMK
Thamizhaga Vetri Kazhagam
By Shadhu Shanker
கரூர் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவமானது தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
அதுமட்டுமன்றி இந்தவிடயங்கள் தொடர்பில் பல சந்தேகங்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.
சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு உடற்கூராய்வு செய்யகூடாதென்பது விதியாகும், எனினும் கரூர் பிரசாரத்தின் போது இறந்தவர்களை அவசரஅவசரமாக உடற்கூராய்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த இடத்தில் செந்தில் பாலாஜி இருந்தாகவும் கூறப்படுகின்றது.
இந்த விடயங்கள் தொடர்பில் பல காணொளிகளும் வெளியாகியுள்ளன.
இந்தவிடயங்கள் தொடர்பில் நோக்குகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...

Mrs. M. Angaleeswari
4.9 34 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

அவர் பிரதமரானால் நான் இந்தியாவுக்குச் சென்றுவிடுவேன்... கூறும் தொலைக்காட்சி பிரபலம்: யார் அந்தப் பெண்? News Lankasri

கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்கு அவர்தான் காரணம் - கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்த தவெக நிர்வாகி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US