போதைப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட இழுவைப்படகு: கடற்படையினர் சுற்றிவளைப்பு
போதைப்பொருட்களை கடத்தி வந்ததாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு உள்ளூர் பல நாள் இழுவை படகு ஒன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த படகு, நேற்று(17.11.2024) இலங்கை கடற்படையினரால் இலங்கைக்கு மேற்கே 110 கடல் மைல் தொலைவில் உள்ள கடலில் வைத்து 5 பேருடன் கைப்பற்றப்பட்டுள்ளது.
அந்த இழுவை படகில் சுமார் 40 கிலோ போதைப்பொருட்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
இதனையடுத்து சந்தேகநபர்கள் மற்றும் போதைப் பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட இழுவை படகு கடற்படையினரால் மேலதிக விசாரணைக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் கரைக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இரண்டு நாட்களுக்கு முன்னரும் 60 கிலோ நிறைக்கொண்ட போதைப்பொருட்களுடன் இழுவைப்படகு ஒன்றை கடற்படையினர் கைப்பற்றியிருந்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam