வகுப்புக்கு தாமதமாக வந்த மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

Sri Lanka Police Law and Order Sri Lankan Schools
By Sivaa Mayuri Nov 17, 2024 11:40 PM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

வென்னப்புவவில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவி ஒருவர், இரண்டு ஆசிரியர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி மூன்று மாதங்களுக்கும் மேலாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உயிரிழந்துள்ளார்.

ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நவம்பர் 13ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளார்.

பிரேதப் பரிசோதனையின்போது, அவரது மரணம் மூளையில் ரத்தக் கசிவால் ஏற்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

சத்தியலிங்கம் - சுமந்திரன் விவகாரம்! மீண்டும் நீதிமன்றத்திலா தமிழரசுக் கட்சி...

சத்தியலிங்கம் - சுமந்திரன் விவகாரம்! மீண்டும் நீதிமன்றத்திலா தமிழரசுக் கட்சி...

பிணையில் செல்ல அனுமதி

முன்னதாக சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட, சம்பந்தப்பட்ட இரண்டு ஆசிரியர்களும் நவம்பர் 14 ஆம் திகதியன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வகுப்புக்கு தாமதமாக வந்த மாணவிக்கு நேர்ந்த கொடூரம்! | Student Death Due To Assault By Teachers

இந்தநிலையில் அவர்களை நவம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மாணவி, வகுப்பறைக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தமது தாமதத்துக்காக முரண்பட்ட விளக்கங்களைவழங்கியதற்காக தண்டனையாக அவளை உடல் ரீதியாக தாக்கியதாகவும், மண்டியிட வைத்ததாகவும் கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் பொலிஸில் ஒப்புக்கொண்டனர்.

நெதன்யாகுவின் இல்லம் மீதான தாக்குதலுக்கு ஆரம்பமான பதிலடி நகர்வு

நெதன்யாகுவின் இல்லம் மீதான தாக்குதலுக்கு ஆரம்பமான பதிலடி நகர்வு

வைத்தியசாலையில் அனுமதி

ஒகஸ்ட் 9 ஆம் திகதி இடம்பெற்ற இந்த தாக்குதலின் விளைவாக மாணவி முதலில் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு தலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பின்னர் ராகம மருத்துவமனைக்கு மாற்ற நிலையில், அங்கு அவர் நவம்பர் 13 இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இலங்கைக்கு ஊழல் அற்ற நிலைமைவேண்டும்: சிறிநாத் சுட்டிக்காட்டியுள்ளார்

இலங்கைக்கு ஊழல் அற்ற நிலைமைவேண்டும்: சிறிநாத் சுட்டிக்காட்டியுள்ளார்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US