புத்தர் சிலையை நீக்கிவிட்டு பிள்ளையாரை வைத்தால் அனுமதிப்பீர்களா..! நாடாளுமன்றில் அர்ச்சுனா
நாடாளுமன்றத்திற்கு நடுவே புத்தர் சிலையை நீக்கிவிட்டு பிள்ளையாரை வைத்தால் அனுமதிப்பீர்களா என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கேள்வி எழுப்பியுள்ளார்.
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் கேள்வி எமுப்பும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் இருப்பவர்கள் குறிப்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை குறிப்பிட்டு அவர் இனவாதி என பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாங்கள் இனவாதிகள் அல்ல.
இந்த பேரினவாத அரசாங்கம் என்ன செய்தாலும் மாறாது. ஆனால் நான் அரசியலுக்கு வந்தபோது இவை அனைத்தையும் நிறுத்த வேண்டும் என எண்ணினேன்.
ஆனால் இந்த அரசாங்கத்தை பார்க்கும் போது எனக்கு வெட்கமாக இருக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam