திருகோணமலையில் கட்டுத்துவக்குடன் வயலில் பயணித்த நபர் கைது
Sri Lanka Police
Trincomalee
Sri Lanka Police Investigation
By Badurdeen Siyana
திருகோணமலையில் வேட்டையாடுவதற்காக கட்டுத்துவக்குடன் வயல் வழியாக பயணித்த நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை இன்று (10.02.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வரோதயநகர், புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த எஸ்.தயாளன் (42 வயது) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுத்துவக்குடன் நபரொருவர் கைது
மொரவெவ பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் சிக்கியுள்ளார்.
கைது செய்யப்பட்டவரை திருகோணமலை
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மொரவெவ பொலிஸார்
தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 19 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US