திருகோணமலையில் குறைந்த விலையில் நெற்கொள்வனவு: விவசாயிகள் கவலை
Trincomalee
Eastern Province
Economy of Sri Lanka
By Badurdeen Siyana
திருகோணமலை விவசாயிகளிடமிருந்து குறைந்த விலையில் நெற்கொள்வனவு இடம்பெறுவதாக அந்த மாவட்டத்தின் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“ஒரு சவர்க்காரக்கட்டி வாங்க வேண்டுமென்றால் 3 கிலோ அளவிலான நெல்லை கொடுக்க வேண்டியுள்ளது.
நோய் தாக்கம்
நெல்லை அறுவடை செய்யும் இயந்திரம் மற்றும் உழுவதற்கான செலவுகளை கழித்து பார்த்தால் எங்களுக்கான இலாபம் ஒன்றுமில்லை.
அதுமட்டுமின்றி, நெற்கதிர்கள் நோய் தாக்கத்திற்கு உட்படுவதும் எங்களை வெகுவாக பாதித்துள்ளது” என தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 16 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 15 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 10 Reviews

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US