முல்லைத்தீவு கடற்பகுதிகளில் அதிக இறால்கள்
முல்லைத்தீவு கடற்பகுதிகளில் இறால்கள் அதிகம் கிடைக்கப்பெறுவதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளத்தின் ஊடக பேச்சாளர் அருள்நாதன் தெரிவித்துள்ளார்.
"நாள் ஒன்றுக்கு சராசரியாக 5000 கிலோகிராம் இறால் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களின் வலைகளில் பிடிபடுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த மூன்று ஆண்டுகளாக முல்லைத்தீவு கடற்பகுதிகளில், இந்திய கடற்றொழிலாளர்களின் ஆக்கிரமிப்பு அதிகளவில் காணப்பட்டது.
இதன் காரணமாக இறால்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.
இதன் காரணமாக, நாங்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைக்கின்றோம்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகமாக இடம்பெற்று வரும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும்.” என்றார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam