முல்லைத்தீவு கடற்பகுதிகளில் அதிக இறால்கள்
முல்லைத்தீவு கடற்பகுதிகளில் இறால்கள் அதிகம் கிடைக்கப்பெறுவதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளத்தின் ஊடக பேச்சாளர் அருள்நாதன் தெரிவித்துள்ளார்.
"நாள் ஒன்றுக்கு சராசரியாக 5000 கிலோகிராம் இறால் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களின் வலைகளில் பிடிபடுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த மூன்று ஆண்டுகளாக முல்லைத்தீவு கடற்பகுதிகளில், இந்திய கடற்றொழிலாளர்களின் ஆக்கிரமிப்பு அதிகளவில் காணப்பட்டது.
இதன் காரணமாக இறால்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.
இதன் காரணமாக, நாங்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைக்கின்றோம்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகமாக இடம்பெற்று வரும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும்.” என்றார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
