திடீரென வீதியில் உயிரிழந்த முச்சக்கரவண்டி சாரதி: பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்
Sri Lanka Police
Kalutara
By Dhayani
பேருவளை பகுதியில் முச்சக்கரவண்டியை செலுத்திச்சென்ற நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்
இவ்வாறு உயிரிழந்தவர் புலத்சிங்கள கோவிந்த பகுதியைச் சேர்ந்தவர் என ஆரம்பகட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸ் குற்றப்பிரிவு நிலைய கட்டளைத்தளபதி தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் பேருந்தில் மீன் எடுத்துச்செல்ல வந்தவர் எனவும் முச்சக்கரவண்டியில் மூன்று மீன் பெட்டிகள் இருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 27 Reviews

Mr. Vel Shankar
4.7 37 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 28 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam

இந்தியா-பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்: உள்நாட்டில் 5-ஆம் தலைமுறை போர் விமான எஞ்சின்கள் தயாரிப்பு News Lankasri

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US