ஜேர்மனில் வாழும் தமிழ் மக்களினால் சாந்தனுக்கு நினைவஞ்சலி
Tamils
Sri Lanka
Germany
By Harrish
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 33 வருடங்களாக தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தனுக்கு ஜேர்மன் - நெற்றெற்ராலில் வாழும் தமிழ் மக்களினால் நினைவஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த நினைவஞ்சலி நிகழ்வானது கடந்த 10 ஆம் திகதி மாலை 3 மணியளவில் ஃபார்சென்ட்ரம் கான்வென்ட் பிரிஜிட்டன்ஸ்ட்ராஸ் 1041334 நெற்றெற்ராலில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது சாந்தனின் உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் சில உரைகளும் இடம்பெற்றுள்ளது.
யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை.. லீக்கான அசிங்கமான புகைப்படத்திற்கு சமந்தா பதிலடி Cineulagam
மருத்துவ உலகில் சுவிஸ் மாணவி கண்டுபிடித்துள்ள மிக முக்கிய கண்டுபிடிப்பு: ஒரு சுவாரஸ்ய தகவல் News Lankasri
அன்பே வா, பிரியமான தோழி தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரும் இன்னொரு ஹிட் சீரியல்- எந்த தொடர் தெரியுமா? Cineulagam
சன் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் முக்கிய சீரியலின் நேரம் மாற்றம்- முழு விவரம் இதோ Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US