மாத்தறை சிறைச்சாலையில் மரக்கிளை உடைந்து விழுந்த சம்பவம்! இரண்டாமவரும் பலி
Matara
Sri Lanka
Accident
By Aanadhi
மாத்தறை(Matara) சிறைச்சாலையில் கைதிகளின் தடுப்பு அறைகளின் மேலாக அரச மரக் கிளையொன்று உடைந்து விழுந்த சம்பவத்தில் காயமடைந்த இன்னொரு கைதி உயிரிழந்துள்ளார்.
கடந்த முதலாம் திகதி இரவு மாத்தறை சிறைச்சாலையின் மத்தியில் உள்ள அரச மரத்தின் கிளையொன்று உடைந்து கைதிகளின் தடுப்பு அறைகளின் மீது விழுந்திருந்தது.
இரண்டாமவரும் பலி
இதன்போது ஒருவர் உயிரிழந்து பதினொரு பேர் காயமடைந்திருந்தனர்.தற்போது காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஏனைய கைதிகள் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டு மீண்டும் சிறைச்சாலைக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 192 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
விஜயா செய்த கேவலமான வேலை, ஆத்திரத்தில் அடிக்க சென்ற அண்ணாமலை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
ஜனனி சொன்ன விஷயம், குணசேகரனுக்கு எதிராக விசாலாட்சி இதை செய்வாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
இந்தியாவுக்கு வரும் புடின்: விமானத்தில் கொண்டு வரப்பட்ட Aurus Senat கார்! மிரட்டும் தனித்துவம் News Lankasri
தொடர் தோல்வி, ஆனாலும் முயற்சியை கைவிடாத ஷங்கர்.. ரூ. 1000 கோடியில் உருவாகும் பிரம்மாண்ட படம் Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US