நள்ளிரவில் வீட்டில் குழி தோண்டி பொலிஸாரை அச்சுறுத்திய பெண்கள்
அநுராதபுரம், மதவாச்சி பகுதியில் புதையல் தேடுவதற்காக நள்ளிரவில் வீட்டில் குழி தோண்டிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக வீட்டின் முன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உளவு பார்த்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் பொலிஸ் அவசர பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி, விசாரணைக்கு சென்ற மதவாச்சி பொலிஸாரை வீட்டினுள் நுழையவிடாது மூன்று பெண்கள் கைகளை அறுத்து அச்சுறுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் விசாரணை
சம்பவம் தொடர்பில் மதவாச்சி பகுதியை சேர்ந்த தந்தையும், மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், உளவு பார்த்த தாய், மகள் மற்றும் தாயின் சகோதரி ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 18 மணி நேரம் முன்
9 நாட்களில் ரஜினியின் படையப்பா திரைப்படம் ரீ-ரிலீஸில் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri