சமிக்ஞை கட்டமைப்பில் கோளாறு! தொடருந்து சேவைகள் பாதிப்பு
Sri Lankan Peoples
Sri Lanka Railways
Department of Railways
Railways
By Aanadhi
புகையிரத திணைக்களத்தின் சமிக்ஞை கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அனைத்து மார்க்கங்களிலும் தொடருந்து சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை-மருதானை இடையிலான தொடருந்து மார்க்கத்தில் சமிக்ஞை கட்டமைப்பு இன்று(16) மாலை செயலிழந்துள்ளது.
தொடருந்து சேவைகள்
அதன் காரணமாக மருதானை மற்றும் கோட்டை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அனைத்து புகையிரத மார்க்கங்களிலும் தொடருந்து சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமிக்ஞை விளக்குத் தொகுதியை சீரமைக்கும் பணியில் புகையிரத திணைக்கள ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.8 10 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Ramji Swamigal
4.7 180 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US