சமிக்ஞை கட்டமைப்பில் கோளாறு! தொடருந்து சேவைகள் பாதிப்பு
Sri Lankan Peoples
Sri Lanka Railways
Department of Railways
Railways
By Aanadhi
புகையிரத திணைக்களத்தின் சமிக்ஞை கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அனைத்து மார்க்கங்களிலும் தொடருந்து சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை-மருதானை இடையிலான தொடருந்து மார்க்கத்தில் சமிக்ஞை கட்டமைப்பு இன்று(16) மாலை செயலிழந்துள்ளது.
தொடருந்து சேவைகள்
அதன் காரணமாக மருதானை மற்றும் கோட்டை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அனைத்து புகையிரத மார்க்கங்களிலும் தொடருந்து சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமிக்ஞை விளக்குத் தொகுதியை சீரமைக்கும் பணியில் புகையிரத திணைக்கள ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US