சமிக்ஞை கட்டமைப்பில் கோளாறு! தொடருந்து சேவைகள் பாதிப்பு
Sri Lankan Peoples
Sri Lanka Railways
Department of Railways
Railways
By Aanadhi
புகையிரத திணைக்களத்தின் சமிக்ஞை கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அனைத்து மார்க்கங்களிலும் தொடருந்து சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை-மருதானை இடையிலான தொடருந்து மார்க்கத்தில் சமிக்ஞை கட்டமைப்பு இன்று(16) மாலை செயலிழந்துள்ளது.
தொடருந்து சேவைகள்
அதன் காரணமாக மருதானை மற்றும் கோட்டை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அனைத்து புகையிரத மார்க்கங்களிலும் தொடருந்து சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமிக்ஞை விளக்குத் தொகுதியை சீரமைக்கும் பணியில் புகையிரத திணைக்கள ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 8 மணி நேரம் முன்
உலகமே எதிர்பார்த்த ஈரானின் புதிய உச்ச தலைவரின் முதல் அறிக்கை! தன்னை முன்னிலைப்படுத்த தவறிய மொஜ்தபா கமேனி
அக்கினி களம் காணும் இந்துக்களின் மாபெரும் விவாத சமர் " சொல்லாடல் 2026" - யார் வெல்லப் போகிறார்கள்..!
வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்
ஈரான் USS ஆபிரகாம் லிங்கனைத் தாக்கியதா..! குற்றச்சாட்டை மறுக்கும் அமெரிக்கா - அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போர்களம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US