கொழும்பு மக்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்
புதிய இணைப்பு
புத்தாண்டை முன்னிட்டு இன்று (14.4.2024) விசேட தொடருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு - கோட்டையில் இருந்து பதுளை வரை இரவு 7.30 மணிக்கும், கோட்டையில் இருந்து காலி வரை இரவு 7.25 மணிக்கும் இரண்டு விசேட தொடருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
சில அலுவலக தொடருந்துகள் இன்று (14.4.2024) இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவல்களை இலங்கை தொடருந்து திணைக்களம் (Srilankan railways) தெரிவித்துள்ளது.
விசேட நேர அட்டவணை
எனினும், நகரங்களுக்கு இடையிலான தொடருந்து சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, விசேட நேர அட்டவணையின் கீழ் 6 தொடருந்துகளை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தொடருந்து திணைக்களம் (Srilankan railways) தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
