போக்குவரத்து சேவையில் வீழ்ச்சி: பாதிக்கப்பட்ட வியாபாரிகள்(Video)
பொருளாதாரம் என்பது வாழ்க்கையை நடத்துவதற்கான அடிப்படை தேவையாக உள்ளது.
அனைவரும் பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருப்பதென்பது சாத்தியமற்ற விடயமாகும்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி எல்லோரையும் வெகுவாக பாதித்திருக்கின்றது.
பொருளாதார நெருக்கடி

இதற்கமைய, ஏ-09 வீதியில் அமைந்துள்ள முருகண்டி பிள்ளையார் கோவில் சூழலில் அன்றாடம் வாழ்வாதார தொழில் மேற்கொண்டு வாழும் பலரது வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஏ-09 வீதியுடான போக்குவரத்துக்கள் பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளது.
தற்போது போக்குவரத்து செய்பவர்களின் எண்ணிக்கை மிக அரிதாகவே காணப்படுகிறது.
இதனால் தமது வாழ்வாதாரம் முற்றாகவே பாதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முருகண்டி ஆலயம்
தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் 49 நிமிடங்கள் முன்
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
லண்டனில் சுற்றுலாப்பயணிகளின் கடவுச்சீட்டுகளைப் பரிசோதிக்கும் சீன பாதுகாப்பு அதிகாரிகள் News Lankasri
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam