போக்குவரத்து சேவையில் வீழ்ச்சி: பாதிக்கப்பட்ட வியாபாரிகள்(Video)
பொருளாதாரம் என்பது வாழ்க்கையை நடத்துவதற்கான அடிப்படை தேவையாக உள்ளது.
அனைவரும் பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருப்பதென்பது சாத்தியமற்ற விடயமாகும்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி எல்லோரையும் வெகுவாக பாதித்திருக்கின்றது.
பொருளாதார நெருக்கடி

இதற்கமைய, ஏ-09 வீதியில் அமைந்துள்ள முருகண்டி பிள்ளையார் கோவில் சூழலில் அன்றாடம் வாழ்வாதார தொழில் மேற்கொண்டு வாழும் பலரது வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஏ-09 வீதியுடான போக்குவரத்துக்கள் பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளது.
தற்போது போக்குவரத்து செய்பவர்களின் எண்ணிக்கை மிக அரிதாகவே காணப்படுகிறது.
இதனால் தமது வாழ்வாதாரம் முற்றாகவே பாதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முருகண்டி ஆலயம்
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam