மகளிர் சுயசேமிப்பு குழுக்களுக்கு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நிதி உதவி
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் புலம்பெயர் அமைப்புக்களின் நிதி உதவியில் கிராமங்களில் உள்ள மகளிர் சுயசேமிப்பு குழுக்களை ஊக்குவிப்பதற்காக நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது கரைதுறைப்பற்று பிரதேசத்தில் 14 குழுக்களுக்கு தலா 25 ஆயிராம் ரூபா வீதம் நிதி உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
இந்த நிதி உதவி வழங்கும் நிகழ்வு இன்று(06) முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி மண்டபத்தில் தாய் தமிழ் பேரவையின் ஸ்தாபகர் ச.றூபன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
நிதி உதவி


நேசக்கரங்கள் அமைப்பின் கிராம மகளிர் சுயசேமிப்பு குழுக்களுக்கான ஒருகோடி நிதி வழங்கல் திட்டத்தில், தாய் தமிழ் பேரவையின் ஆதரவோடு நேசக்கரங்கள்- இங்கிலாந்து கிளை மற்றும் நேசக்கரங்கள்- கனடா கிளை என்பன ஒன்றிணைந்த நிதிப்பங்களிப்பில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
நிகழ்வு


இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் க.விமலநாதன், கரைதுறைப்பற்று
உதவி பிரதேச செயலாளர் தாய் தமிழ் பேரவையின் ஆலோசகரும் ஒட்டுசுட்டான் சுகாதார
வைத்திய அதிகாரியுமான வைத்தியகலாநிதி கை.சுதர்சன் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam