பாகிஸ்தானின் வான்வெளியை தவிர்த்த இந்திய விமானப்படை! - செய்திகளின் தொகுப்பு
ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு மோசமடைந்து வரும் நிலையில், பாதுகாப்பு காரணமாக காந்தகாரில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் பணியாற்றிய 50 தூதர்கள் மற்றும் பிற ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அவர்கள் இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் நேற்று டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களை அழைத்து வந்த சிறப்பு விமானம் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நிலைமையை இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், தூதரக பணியாளர்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது என்றும் இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விரிவான செய்திகளுடன் மேலும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய உலகச் செய்திகளின் தொகுப்பு,

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri
