யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற சாரதி கைது
Jaffna
Sri Lanka Police Investigation
Crime
By Theepan
நிபந்தனைகளை மீறி மணல் ஏற்றி சென்ற கனரக வாகனத்தினை யாழ்ப்பாணம் பொலிஸார் மடக்கி பிடித்து , சாரதியை கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், அரசடி வீதி ஊடாக மண்ணுடன் சென்ற கனரக வாகனம் ஒன்றினை பொலிஸார் மடக்கி சோதனை செய்தனர்.
இதன்போது, அனுமதி பத்திர நிபந்தனையை மீறி வாகனத்தில் மணலை ஏற்றி செல்வதனை பொலிஸார் கண்டறிந்தனர்.
கைது
இதனையடுத்து, சாரதியை கைது செய்த பொலிஸார் கனரக வாகனத்தையும் மணலுடன் மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

கைது செய்யப்பட்ட நபரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
பிரித்தானியாவில் நுற்றுக்கணக்கானோர்... கொடுஞ்செயலுக்கு திட்டமிட்ட இருவர்: விரிவான பின்னணி News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US