யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற சாரதி கைது
Jaffna
Sri Lanka Police Investigation
Crime
By Theepan
நிபந்தனைகளை மீறி மணல் ஏற்றி சென்ற கனரக வாகனத்தினை யாழ்ப்பாணம் பொலிஸார் மடக்கி பிடித்து , சாரதியை கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், அரசடி வீதி ஊடாக மண்ணுடன் சென்ற கனரக வாகனம் ஒன்றினை பொலிஸார் மடக்கி சோதனை செய்தனர்.
இதன்போது, அனுமதி பத்திர நிபந்தனையை மீறி வாகனத்தில் மணலை ஏற்றி செல்வதனை பொலிஸார் கண்டறிந்தனர்.
கைது
இதனையடுத்து, சாரதியை கைது செய்த பொலிஸார் கனரக வாகனத்தையும் மணலுடன் மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

கைது செய்யப்பட்ட நபரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.8 10 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US