யாழில் இராணுவத்தினரின் தடுப்பு வேலிகளை தகர்த்துக்கொண்டு உள்ளே சென்ற முச்சக்கரவண்டி
Sri Lanka Army
Jaffna
Sri Lankan Peoples
Accident
By Rakesh
வசாவிளான் - குட்டியப்புலம் பகுதியில் இராணுவத்தினரின் தடுப்பு வேலிகளைத் தகர்த்துக் கொண்டு முச்சக்கரவண்டி ஒன்று உள்ளே சென்றுள்ளது.
யாழ். வலிகாமம் வடக்குப் பகுதியில் நேற்று (07) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்து
தெரு நாய் ஒன்று முச்சக்கரவண்டியின் குறுக்கே வந்துள்ள நிலையில் அதனை விலகிச் செல்ல முற்பட்ட போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது, காவல் பணியில் இருந்த இராணுவச் சிப்பாய் பதற்றமடைந்து அப்பகுதியில் இருந்து ஓடிச் சென்றுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் முச்சக்கரவண்டி சேதமடைந்துள்ளதுடன், அதில் பயணித்தவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Vel Shankar
4.7 37 Reviews

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US