தேர்தலின் போது கொலை மிரட்டல்: சென்னைக்கு தப்பி ஓடிய கொழும்பு வேட்பாளர்..!
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் தாம் சென்னைக்கு தப்பிச் சென்றதாக கொழும்பு தேர்தல் தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் கிருஷ்ணபிரியா தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் காலத்தின் பொது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்காக (Ranil Wickremesinghe) பல விடயங்களை ஆற்றியுள்ளேன்.
ஆனால், குறித்த சில காலத்திற்கு பின்னர் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து எனக்கான எதுவித நன்மைகளும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், ரணிலுக்கான ஆதரவு இனி எப்போதும் எம் தரப்பிலிருந்து கிடைக்கப்பெறாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

Record Breaking வியாபாரம் ஆனது ரஜினியின் கூலி படம்... யார் எத்தனை கோடிக்கு வாங்கியுள்ளார்கள் தெரியுமா? Cineulagam

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? Cineulagam
