நிகழ்நிலை காப்புச் சட்டம் அச்சுறுத்தலானது: அருட்தந்தை செல்வன் எச்சரிக்கை
நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் அச்சுறுத்தலை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என இலங்கை திருச்சபையின் யாழ். குருமுதல்வர் அருட்தந்தை செல்வன் வலியுறுத்தியுள்ளார்.
யாழில் நேற்றையதினம் (23.01.2024) ஊடக சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்டம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படலாமா என்று நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடாத்தப்பட்ட போது 83 பேர் அதற்கு ஆதரவாகவும் 50 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.
மேலும், இந்த உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்டம், எமது மக்களுக்கு எவ்வளவு தூரம் அச்சுறுத்தலானது என்பதை நாம் புரிந்துக்கொள்வது அவசியம் ஆகும்” என தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan
