சூழ்ச்சியில் சிக்கிய சுமந்திரன்: சிறீதரன் வெற்றியின் பின்னணி
2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை மீள உருவாக்கினால் மாத்திரமே சுமந்திரனின் தோல்வியின் பலனை மக்கள் அனுபவிக்க முடியும் என என மூத்த பத்திரிக்கையாளர் அ.நிக்சன் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக்கட்சியின் தலைமை பதவி தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
முற்போக்கு அரசியல் ஊடாக பயணித்த சுமந்திரனின் அரசியல் சிந்தனைகள் தமிழ் மக்களுக்கு ஏற்றதல்ல எனவும், ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்புடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் சிறீதரனின் வெற்றி தமிழ் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
பாரிஸ் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ட்ரம்ப் - கிரீன்லாந்து விவகாரம் மீதான சர்ச்சை தீவிரம் News Lankasri