காலாவதியான அரிசியை சுத்திகரித்து பொதுமக்களுக்கு விநியோகிக்க முயன்றவர்கள் கைது
Sri Lanka Police
Anuradhapura
Sri Lanka Police Investigation
By Aanadhi
காலாவதியான அரிசியை சுத்திகரித்து, அரசாங்கத்தின் பொதுமக்களுக்கான இலவச அரிசி விநியோகத்திட்டத்திற்கு வழங்க முயன்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் அநுராதபுரம் , கஹடகஸ்திகிலிய பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
கொழும்பின் வர்த்தக நிலையங்களில் நீண்டகாலமாக தேங்கிக் கிடந்து காலாவதியான அரிசியைக் குறைந்த விலைக்குப் பெற்று, அதனை சுத்திகரித்து அரசாங்கத்தின் பொதுமக்களுக்கான இலவச அரிசி திட்டத்திற்கு விநியோகிக்க இவர்கள் முயற்சித்துள்ளனர்.
மீள் சுத்திகரிப்பு
சுமார் 1,76,500 கிலோ பாவனைக்குதவாத அரிசி இவ்வாறு மீள் சுத்திகரிப்பு செய்யப்பட்டுள்ளது சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Ramji Swamigal
4.7 125 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Vel Shankar
4.7 37 Reviews

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US