கட்சியில் இருந்து மாவை விலகியமைக்கு இதுவே காரணம்!
தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா விலகியமைக்கு இரு காரணங்கள் உள்ளன என்று முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதில் முதலாவதாக தலைவராக இருந்தும் நியாாயமான முறையில் நியமனங்களைச் செய்ய முடியவில்லை என்பதும் மற்றொன்று நியாயமான முறையில் நியமனக் குழுவில் எடுத்தவர்களை மீண்டும் உள்ளே சேர்க்க முடியவில்லை என்பதுமே ஆகும்.
இந்த விடயங்கள் குறித்து நான் கூறுவதற்கு காரணம் தமிழரசுக் கட்சி இன்று பிளவுபட்டு நிற்கின்றமையே ஆகும்.
இந்நிலையில், இன்று ஜனநாயக தமிழரசுக் கூட்டணி என்ற பேரில் ஒரு அணியே பிரிந்து சென்று விட்டது. இவர்களால் பொதுத்தேர்தலில் வெற்றி பெற முடியுமா எனத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri
