திருக்கோவில் மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியில்: த.கலையரசன் கருத்து

Kalaiyarasan Ampara Sri Lanka Politician Sri Lanka
By Navoj Sep 05, 2022 12:20 PM GMT
Report

திருக்கோவில் மக்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கும் எந்த செயற்பாட்டினையும் மேற்கொள்ள நாம் இடமளிக்கப்போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்துள்ளார்.

இல்மனைட் தாதுப் பொருள் அகழ்வு

திருக்கோவிலில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

திருக்கோவில் மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியில்: த.கலையரசன் கருத்து | Thirukovil People Lives Kalaiyarasan

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது திருக்கோவில் பிரதேசத்தை அழிக்கின்ற நோக்கோடு முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இல்மனைட் தாதுப் பொருள் அகழ்வு தொடர்பில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினோம்.

திருக்கோவில் பிரதேசம், கடலை அண்டிய மிகவும் வருமானம் குறைந்த குடும்பங்களைக் கொண்ட பிரதேசமாகும்.

திருக்கோவில் மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியில்: த.கலையரசன் கருத்து | Thirukovil People Lives Kalaiyarasan

பிரதேச மக்களின் எதிர்ப்பு

இங்கு இல்மனைட் என்று சொல்லப்படுகின்ற தாதுப்பொருள் அகழ்வினை முன்னெடுப்பதற்குரிய பணிகளை சுமார் 7 வருடங்களாக சில நிறுவனங்கள் மேற்கொள்கின்ற போது பிரதேச மக்களும் அரசியல்வாதிகளும் காட்டிய எதிர்ப்பின் காரணமாகத் தடுக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த செயற்பட்டினை ஆரம்பிப்பதற்குரிய பணிகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் அறியக் கிடைத்தது.

இது தொடர்பில் எமது மக்களுக்குத் தெளிவூட்ட வேண்டியது எமது கடமையாகும்.

ஒரு பிரதேசத்திற்குப் பொறுப்பான பிரதேச செயலாளர், பிரதேச சபைத் தவிசாளர் ஆகியோர் இருக்கின்ற நிலையில் இதற்கு மாறாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்திலே தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு இந்த இல்மனைட அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுப்பதாக நாங்கள் அறிகின்றோம்.

இந்த பிரதேசத்தில் கடந்த காலங்களில் கடலரிப்பு ஏற்பட்டமையால் பல மரங்கள் அழிவுற்றுள்ள நிலையில், ஆலயங்கள் மற்றும் மக்களின் வீடுகள் எல்லாம் கடலால் சூழப்பட்டு பாரிய அழிவு ஏற்பட்டுள்ளது.

ஆரோக்கியமற்ற வாழ்வு

பிரதேசத்தில் இல்மனைட் தாதுப் பொருள் அகழ்வு மேற்கொள்ளப்படுவதை நாங்கள் முற்றுமுழுதாக எதிர்க்கின்றோம்.

இது ஒரு அத்தியாவசிமற்ற விடயமாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

இந்தியாவில் இவ்வாறு அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு அந்தப் பிரதேச மக்கள் புற்றுநோய்க்கு உள்ளாக்கப்பட்டு அப்பிரதேச மக்கள் ஆரோக்கியமற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருப்பதையும் நாங்கள் படித்திருக்கின்றோம்.

திருக்கோவில் மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியில்: த.கலையரசன் கருத்து | Thirukovil People Lives Kalaiyarasan

மக்களைப் பாதிக்கும் செயற்பாடுகள்

2021ஆம் ஆண்டு இந்த விடயம் தொடர்பில் அமைச்சருடான கலந்துரையாடலின் போது ஒலுவில் துறைமுகத்திலிருந்து பொத்துவில் வரையான பிரதேசத்தை மையமாக வைத்து இந்த இல்மனைட் அகழ்வு நடவடிககையை மேற்கொள்வதற்குரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில் எடுத்துக் கூறியருந்தோம்.

இதன்போது எமது கிராமங்களில் அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கமாட்டோம் என்றும் மக்களைப் பாதிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளமாட்டோம் என்றும் அமைச்சர் உறுதியளித்திருந்தார்.

எமது மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு உதவிகளைச் செய்வதைத் தவிர்த்து அவர்களை அழிப்பதற்குரிய விடயங்களைக் கையாள்வதாகவே இதனை நாங்கள் கருதுகின்றோம் என தெரிவித்துள்ளார்.

3ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
30ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில்

22 Sep, 1995
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada, Windsor, Canada

21 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, பிரான்ஸ், France, ஜேர்மனி, Germany

22 Sep, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

அல்வாய், சங்கத்தானை

18 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
மரண அறிவித்தல்

மன்னார், உயிலங்குளம், Scarborough, Canada

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
அகாலமரணம்

மண்கும்பான் மேற்கு, பிரான்ஸ், France

05 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கிளிநொச்சி

19 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

16 Sep, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஜேர்மனி, Germany

20 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு

17 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊராங்குனை, Eschborn, Germany

01 Oct, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Markham, Canada

18 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Kamp-Lintfort, Germany

16 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனியா, கிளிநொச்சி, சென்னை, India

18 Sep, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

19 Sep, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US