யாழ்.தென்மராட்சியை சேர்ந்த பெண் கோவிட் தொற்றால் மரணம்!
corona virus
death
chavakachcheri
jaffna teaching hospital
By Rakesh
யாழ்.தென்மராட்சி, நுணாவில் மேற்கு, கல்வயல் கிராமத்தைச் சேர்ந்த 59 வயதுடைய பெண் ஒருவர் கோவிட் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார்.
நோய் அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டிருந்த குறித்த பெண்ணுக்குக் கடந்த 13ஆம் திகதி கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
அவருடைய உடல்நிலையைக் கருத்தில்கொண்டு அதே நாள் கொழும்பு மஹரகம கோவிட்
தடுப்பு வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டிருந்த நிலையில், அங்கு இன்று அவர்
உயிரிழந்துள்ளார் என்று குடும்பத்தாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 47 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
குணசேகரன் செய்த விஷயத்தால் பெண்கள் உச்சக்கட்ட அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam
ஈரானுக்கு இறுகும் நெருக்கடி... மத்திய கிழக்கில் போருக்குத் தயாராகும் அமெரிக்க விமானப்படை News Lankasri
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US