எரிபொருள் வரிசையில் அதிகரிக்கும் வாகன உதிரிபாகங்களின் திருட்டு( Photos)
யாழ்ப்பாணத்தில் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களின் உதிரிபாகம் திருடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நேற்று(29) இடம்பெற்றுள்ளது.
வாகன உதிரிபாகம் திருட்டு
எரிபொருள் நிலையத்திற்கு அருகில், இரவு எரிபொருள் பெற்றுக்கொள்ள வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளிலிருந்த முன்பகுதி பாகமே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது.

களவாடப்பட்ட ஜப்பான் 200 ரக மோட்டார் சைக்கிளின் பெறுமதி 12 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும் என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
வரிசைகளில் இரவு வேளைகளில் நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள்களின் பக்க கண்ணாடிகள் உள்ளிட்ட உதிரிபாகங்கள் களவாடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| யாழில் பெரும் எண்ணிக்கையிலான தொலைபேசிகளை திருடிய மூவர் கைது (Photo) |
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri