உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பெண் ஐந்து வருடங்களின் பின் உயிரிழப்பு
Sri Lanka
Easter Attack Sri Lanka
Negombo
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
ஐந்து வருடங்களுக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு அன்று நீர்கொழும்பு- கட்டுவாப்பிட்டியவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் விழுப்புண் அடைந்திருந்த திலின ஹர்சனி என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் நேற்று(27.05.2024) இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
200 பேர் உயிரிழப்பு
குறித்த தாக்குதலின் போது காயங்களுக்கு உள்ளான அவர் கடந்த ஐந்து வருடங்களாக, உடலியக்கங்கள் இன்றி சிகிச்சை பெற்று வந்துள்ளார். முன்னதாக 2019 ஏப்ரல் 21ஆம் திகதியன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இந்த பெண்ணின் மகன் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் நடந்த குண்டுத்தாக்குதலில் அவருடன் சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US