இராணுவத்தினரின் காலில் விழுந்து கதறிய அம்மா..! பிரபல தமிழ் தொழிலதிபரின் உண்மை கதை
உலகில் எங்கெங்கு தேசவிடுதலைப் போராட்டங்களும் யுத்தங்களும் ஒடுக்குமுறைகளும் நடைபெறுகின்றனவோ அங்கிருந்தெல்லாம் மக்கள் எதோவொரு வகையில் புலம் பெயர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
இவ்வாறானதொரு தவிர்க்க முடியாத காரணத்தினாலேயே ஈழத்தமிழர் சமூகமும் தாம் பாரம்பரியமாக வாழ்ந்த பிரதேசங்களை விட்டுப் புலம்பெயர்ந்து செல்கின்றனர்.
அந்தவகையில், இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இந்திய இராணுவத்தினர் ஆட்களை தமது துணைப்படைகளில் இணைப்பதுண்டு.
அவ்வாறு தான் இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலும், புலம்பெயர்ந்து வெளிநாட்டில் இருந்து அங்கு தொழிலில் ஈடுபட்டமை தொடர்பிலும் பிரபல தமிழ் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் கலந்துரையாடல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri