யுத்த களத்தில் போராடி வறுமையில் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளியின் உண்மை கதை
தமிழீழம் வேண்டி நாட்டிற்காக யுத்த களத்தில் போராடி உயிர் பிளைத்த போராளிகள் எண்ணவோ இன்றும் தனது வாழ் நாளில் துன்பங்களை அனுபவித்துக் கொண்டு தான் வாழ்ந்து வருகின்றார்கள்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மனதளவிலும்இ உடல் அளவிலும் மீண்டெழ முடியாத சில வடுக்களுடன் தனது வாழ் நாளை கழிப்பதற்காக தினந்தோறும் போராட்டக்களத்தில் போராடிக்கொண்டு தான் இருக்கின்றார்கள்.
அந்தவகையில், துன்பத்தின் பிடியில் சிக்கிய யாழ். மாவட்டத்தின் உடுவில் பகுதியில் வசிக்கும் துரைச்சாமி முருகானந்தன் எனும் முன்னாள் போராளி உண்மைக் கதையே இது,
இவர்கள் தனது வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஐ.பி.சி தமிழின் 'என் இனமே என் சனமே' என்ற காணொளி ஊடாக இவ்வாறு பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் +94212030600/ +94767776363