சட்டவிரோத மதுபானம் காய்ச்சிய மூவர் கைது
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Aanadhi
கைது வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கதிரவெளி பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் உற்பத்தி செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று சந்தேகநபர்களும் நேற்றிரவு (11) கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெலிகந்தை இராணுவ புலானாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கதிரவெளி விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கள்ளச் சாராயம் உற்பத்தி செய்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து, 300 லீட்டர் கசிப்பு, கள்ளச்சாராயம் உற்பத்தி செய்ய பயன்படுத்திய ஒன்பது பரல்கள், செப்புக் கம்பிகள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மூவருக்கும் எதிராக சட்டநடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US