ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் தொழிற்சங்கப் போராட்டம் கைவிடப்பட்டது
ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் தொழிற்சங்கப் போராட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சில கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகள் 24 மணித்தியால அடையாள தொழிற்சங்கப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
இந்த போராட்டம் காரணமாக பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டது.
போக்குவரத்து அமைச்சின் செயலாளருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து தொழிற்சங்கப் போராட்டம் நேற்று நள்ளிரவுடன் கைவிடப்பட்டதாக ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் சுமேத சோமரட்ன தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஒன்பதாம் திகதி காத்திருக்கும் மாற்றங்கள்! வெற்றி பெறுவாரா ரணில்.. 9 மணி நேரம் முன்

கள்ளக்குறிச்சி மாணவி உடலை 3 பெண்கள் தூக்கி செல்லும் சிசிடிவி காட்சி உண்மையா? தாயார் செல்வி விளக்கம் News Lankasri

விமானத்தில் சாப்பாடு கொண்டு சென்ற பயணிக்கு ரூ.2 லட்சம் அபராதம்! ஷாக்கான நபர்...நடந்தது என்ன ? Manithan

ஏமாற்றப்பட்ட இலங்கை பெண்! சாதிக்க டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிக்கு கை குழந்தையுடன் வந்த ஆச்சரியம் Manithan

நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் செளந்தர்யாவுக்கு நடந்த வளைகாப்பு! மகிழ்ச்சியில் குடும்பத்தார் News Lankasri
