பொலிஸ் காவலரணில் கொள்ளையிட்ட நபர்கள்
Police
Colombo
Money
By Steephen
கொழும்பு - தெமட்டகொடை தலைமையக பொலிஸ் நிலையத்தின் கீழ் இயங்கும் மிஹிந்துசேத்புர பொலிஸ் காவலரணில் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பான இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த நபர்கள் கொள்ளையிட்டதாக கூறப்படும் பணம், அலைபேசி, பணப் பை, பொலிஸ் அடையாள அட்டை மற்றும் வங்கி அட்டை உட்பட 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
அவற்றை தாம் ஆற்றில் வீசி விட்டதாக சந்தேக நபர்கள் கூறியுள்ளனர்.
சம்பவம் குறித்து தெமட்டகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதுடன் சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 16 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 14 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US