தேர்தல் விதிமுறைகள் மீறிய பிரதமர்! ஸ்ரீகாந்தா குற்றச்சாட்டு
யாழில், பிரதமர் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார கூட்டங்களில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி ஸ்ரீகாந்தா குற்றம் சுமத்தியுள்ளார்.
இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் நேற்றைய தினம் நடைபெற்ற போது, ஆலயத்தினுள் அதிரடியாக பாதுகாப்பு அதிகாரிகளுடன் புகுந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் வழிபாட்டுக்கு இடையூறு விளைவித்துள்ளார் என்றும் ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.
பிரதமரின் பாதுகாப்புக்காக வந்தவர்கள், காலணிகளோடு ஆலய வளாகத்தில் புகுந்துள்ளார்கள் என்றும், அது இந்து மக்களுக்கு மிகப் பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதற்காக பிரதமர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஸ்ரீகாந்தா,

தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது 20 மணி நேரம் முன்

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

தங்கமயில் கர்ப்பம்.. சோகத்தில் இருந்த குடும்பத்தின் ரியாக்ஷன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ Cineulagam

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri
