சஹ்ரானுக்கு பாதுகாப்பு வழங்கிய நபர்! டிஐடியிடம் சிக்கினார்
arrest
sri lanka
sri lanka bomb blast
By Steephen
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் அடிப்படைவாத கொள்கைகளை பிரசாரம் செய்து வந்த மொஹமட் சஹ்ரான் ஹசீமுக்கு பாதுகாப்பு வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் திருமண பதிவாளர் ஒருவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
55 வயதான இந்த சந்தேக நபர் அம்பாறை ஒலுவில் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தற்கொலை குண்டு தாக்குதல்களில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் சுமார் 500 பேர் வரை காயமடைந்தனர்.

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US