சமூக வலைதளங்களிலிருந்து விலகும் முக்கிய நபர்!
Srilanka
Facebook
Mahinda Deshapriya
By Dhayani
சமூக ஊடக பாவனையில் இருந்து சிறிது காலத்திற்கு தாம் விலகியிருக்கத் தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய (Mahinda Deshapriya) தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது முகப்புத்தக பக்க பதிவொன்றின் மூலம் அவர் இன்று இதனை கூறியுள்ளார்.
கடந்த சனிக்கிழமையன்று (16) தன் இடது கண்ணில் செய்துகொண்ட சத்திரசிகிச்சை காரணமாக மருத்துவர்களின் ஆலோசனையின் பிரகாரம் செயற்படுகின்றேன்.மீண்டும் ஒக்டோபர் 31 ஆம் திகதியே மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளவுள்ளேன்.
இதன் காரணமாக உங்களது பதிவுகளுக்கு கருத்து தெரிவிக்கவோ, பதிலளிக்கவோ முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Mrs. PadhmaPriya Prasath
4.9 16 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 8 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US