இன்று இரவு மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படுமா?
புதிய இணைப்பு
நாட்டின் சில பாகங்களில் இன்றிரவும் மின் துண்டிப்பு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்றும் ஒரு மணிநேர மின் துண்டிப்பு ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
நாட்டில் இன்றையதினம் இரவு மின் துண்டிப்டை நடைமுறைப்படுத்துவதா இல்லையா என்பது தொடர்பில் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இன்று விடுமுறை தினம் என்பதால், மின்சாரத்துக்கான கேள்வி குறைந்த அளவில் உள்ளமையால், இரவு வேளையில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், உறுதியாக குறிப்பிடமுடியாதுள்ளதாக மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam