சங்கரத்தையில் திடீரென தீப்பற்றி எரிந்த வீடு!
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கரத்தைப் பகுதியில் உள்ள வீடு ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இன்று (2021.06.04) காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
குறித்த வீட்டில் முதியவர் ஒருவர் மட்டுமே வசித்து வருகின்றார். இந்த நிலையில் இன்று காலை அந்த வீடு திடீரெனத் தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.
இதனை அவதானித்த அயலில் உள்ளவர்கள் விரைந்து செயற்பட்டு தீயினைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
இருப்பினும் வீடும் மோட்டார் சைக்கிளும் தீயில் அகப்பட்டு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
எனினும் உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
இத் தீ விபத்திற்கான காரணம் மின்சார ஒழுக்கா அல்லது வேறு காரணங்களா என இதுவரை
கண்டறியப்படவில்லை.








6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam
