இலங்கையின் பல பகுதிகளில் ஆபத்தாக மாறிவரும் ஐக்கிய இராச்சியத்தின் கோவிட் மாறுபாடு
ஐக்கிய இராச்சியத்தின் கோவிட் மாறுபாடு இலங்கையின் மெதிரிகிரிய, காலி, ஹிக்கடுவ, வவுனியா, களுத்துறை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களில் பெரும் எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதனையடுத்து நாடு தழுவிய எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அரசாங்கத்தை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் மருத்துவ சேவைகள் இயக்குநரும் மற்றும் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் உயிரியல் பிரிவின் பணிப்பாளருமான வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தரா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய ராச்சியத்தின் கோவிட் மாறுபாடு (டீ1.1.7), இப்போது இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இது 50 சதவீதமளவில் அதிகமாக பரவக்கூடியது மற்றும் இறப்பு விகிதத்தில் வைரஸின் சாதாரண மாறுபாட்டை விட 55 சதவீதம் அதிகம் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இராணுவம் இப்போது 10,000 படுக்கைகளை அவசரமாக தயார் செய்து
வருவதாக கோவிட் எதிர்ப்பு பணிக்குழுவின் தலைவர் இராணுவ தளபதி சவேந்திர சில்வா
தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 6 நிமிடங்கள் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
