தீப்பிடித்து எரிந்த கடற்படை உயர் அதிகாரிக்கு சொந்தமான கார்
Fire
By Independent Writer
திருகோணமலை-வவுனியா பிரதான வீதி திரியாய் சந்தியில் கடற்படையினருக்கு சொந்தமான கார் ஒன்று தீப்பற்றியதாக தெரியவருகின்றது.
குறித்த சம்பவம் இன்று காலை 11. 15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அனுராதபுரத்தில் இருந்து திருகோணமலைக்கு பயணித்துக் கொண்டிருந்த வாகனம் தீப்பிடித்த நிலையில் கைப்பற்றப்பட்டதாகவும் தீப்பிடித்த காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வாகனம் கடற்படை உயர் அதிகாரி ஒருவரின் வாகனம் எனவும் தெரியவருகின்றது.




Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Ramji Swamigal
4.8 227 Reviews
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US