பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்யும் மசோதா விரைவில்..!
நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்துச் செய்யும் விசேட மசோதா ஒன்று விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பெரும்பாலும் மே மாதத்தின் முதல்வார நாடாளுமன்ற அமர்வின் போது இந்த மசோதா சமர்ப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பயங்கரவாத தடைச்சட்டம்
இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் மனித உரிமைகளை மீறும் வகையிலும், கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் வகையிலும் அமைந்திருப்பதாக சர்வதேச ரீதியாக பல்வேறு அமைப்புகளும் தொடர்ச்சியாக கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் தற்போதைய அரசாங்கத்துக்கு சர்வதேச ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு வழிமுறையாக பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் மசோதாவை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எனினும் பயங்கரவாத தடைச் சட்டம் ரத்துச் செய்யப்பட்ட போதும் குறித்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களை தொடர்ந்தும் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதற்கான ஏற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.





பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri
