கொழும்பில் ஏற்பட்ட பதற்ற நிலை - பெருமளவானோர் அதிரடியாக கைது
பத்தரமுல்லை நாடாளுமன்ற சுற்று வட்ட பகுதியில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை மீறி நடைபெற்ற இந்த போராட்டத்தில் பங்கேற்ற இரண்டு துறவிகள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட 31 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்குள் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட சட்டத்திற்கு எதிராக இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பேருந்தில் அடித்து உதைத்து பொலிஸார் ஏற்றும் காட்சிகளும் இணையத்தில் வெளியாகியுள்ளது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இதோ பாருங்க Cineulagam

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam
