சிஐடி முன்பாக பதற்ற நிலை : விரைந்த பொலிஸார்
CID - Sri Lanka Police
Sri Lanka Police
Namal Rajapaksa
By Rukshy
சற்று முன்னர் குற்றப்புலனாய்வு திணைக்கத்திற்கு (CID) முன்பாக பதற்ற நிலை உருவாகியுள்ளது.
அங்கிருந்த நாமல் ராஜபக்சவினுடைய ஆதரவாளர்கள், செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஆளும் கட்சியின் ஆதரவாளரான யூடியுப் செய்தியாளர் ஒருவர் நாமலுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டமையால் இரு தரப்புக்கும் இடையே கருத்து முரண்பாடு ஒன்று ஏற்பட்டுள்ளது.
கெஹெல்பத்தர பத்மேவின் நண்பர் மீது துப்பாக்கிச் சூடு! மினுவாங்கொடை சம்பவம் தொடர்பில் வெளிவரும் தகவல்கள்
விரைந்த பொலிஸார்
எனினும், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அங்கு பதற்ற நிலையை கட்டுப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஏர்பஸ் கொள்வனவு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நாமல் ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



Mr. Ramji Swamigal
4.7 194 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
என்னை எப்படி அப்படி கூறலாம், கண்டிப்பாக புகார் அளிப்பேன்... சீரியல் நடிகை கம்பம் மீனா காட்டம் Cineulagam
புதிய வெப் தொடரை இயக்கும் மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட்... யாரெல்லாம் நடிக்கிறாங்க பாருங்க Cineulagam
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US