சிஐடி முன்பாக பதற்ற நிலை : விரைந்த பொலிஸார்
CID - Sri Lanka Police
Sri Lanka Police
Namal Rajapaksa
By Rukshy
சற்று முன்னர் குற்றப்புலனாய்வு திணைக்கத்திற்கு (CID) முன்பாக பதற்ற நிலை உருவாகியுள்ளது.
அங்கிருந்த நாமல் ராஜபக்சவினுடைய ஆதரவாளர்கள், செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஆளும் கட்சியின் ஆதரவாளரான யூடியுப் செய்தியாளர் ஒருவர் நாமலுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டமையால் இரு தரப்புக்கும் இடையே கருத்து முரண்பாடு ஒன்று ஏற்பட்டுள்ளது.
கெஹெல்பத்தர பத்மேவின் நண்பர் மீது துப்பாக்கிச் சூடு! மினுவாங்கொடை சம்பவம் தொடர்பில் வெளிவரும் தகவல்கள்
விரைந்த பொலிஸார்
எனினும், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அங்கு பதற்ற நிலையை கட்டுப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஏர்பஸ் கொள்வனவு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நாமல் ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US