கிழக்கு மாகாணத்தை இணைக்கும் வகையில் மன்னம்பிட்டியவில் தற்காலிக பாலம்
Polonnaruwa
Eastern Province
Weather
By Anadhi
பொலன்னறுவை, மன்னம்பிட்டிய பிரதேசத்தில் மகாவலி கங்கையின் மேலாக தற்காலிக பாலம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மன்னம்பிட்டிய பிரதேசத்தில் மகாவலி கங்கையின் மேலாக நிர்மாணிக்கப்பட்டிருந்த பாலம் சேதமுற்றிருந்தது.
இந்நிலையில், அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபன பொறியியலாளர்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியியலாளர்கள் ஒன்றிணைந்து இரண்டு நாட்களுக்குள்ளாக மகாவலி ஆற்றின் மேலாக தற்காலிக பாலம் ஒன்றை நிர்மாணித்துள்ளனர்.
சீராகியுள்ள போக்குவரத்து
இதனையடுத்து, கடந்த சில நாட்களாக முடங்கிக் கிடந்த பொலன்னறுவை - மட்டக்களப்பு போக்குவரத்து இன்று மாலை தொடக்கம் ஓரளவுக்கு சீராகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




Mrs. PadhmaPriya Prasath
4.9 16 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US