பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தயாராகும் ஆசிரியர்கள்
Government Employee
Sri Lanka
Ceylon Teachers Service Union
Economy of Sri Lanka
By Dharu
Courtesy: Bharath
சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட தேசிய ஆசிரியர் சங்கத்தின் அமைப்பாளர் ஏ.எம்.எம்.ரி.பண்டார (A.M.M.R.Bandara) இதனைத் தெரிவித்துள்ளார்.
[RSXGUND ]
சுகயீன விடுமுறை
இதன்படி,எதிர் வரும் 30, 31ஆம் திகதிகளில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி சுகயீன விடுமுறையை அறிவித்துப் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்படவுள்ளதாக தேசிய ஆசிரியர் சங்கத்தின் அமைப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து தப்பிச் செல்ல சதி செய்தவருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US