நாட்டின் கடனை அடைக்க தமிழ் இளைஞனின் திட்டம்!
நாட்டினுடைய கடனை அடைப்பதற்காக அரசாங்கத்திற்கு உதவி செய்யும் நோக்கில் தமிழ் இளைஞன் ஒருவன் களமிறங்கியுள்ளார்.
நாட்டு மக்களிடம் இருந்து பணத்தை அறவிட்டு அதனை இலங்கையினுடைய (Sri Lanka) கடனை அடைப்பதற்கு பயன்படுத்தலாம் எனக் கோரி கடந்த காலத்தில் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
எனினும், அரசாங்கத்திற்கு கடிதத்தை கையளித்து 27 நாட்களாகியும் அதற்கான நியாயம் கிடைக்காத பட்சத்தில், ஜனாதிபதி செயலகம் முன்பாக குறித்த இளைஞன் இன்று (29) காலை அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது அங்கு நின்ற பொலிஸார் குறித்த இளைஞன் வைத்திருந்த பதாதையை கிழித்து அங்கிருந்து செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் குறித்த இளைஞன் மேலும் தெரிவிக்கையில்...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
NEW கைது செய்ய வேண்டாம் என கோரிய கோட்டாபய! சற்று முன்னர் வெளியான மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்மானம்..
தெல்தெனியவில் வாகனத்திலிருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் வெளிவந்துள்ள தகவல் - இன்று வெளிவரப்போகும் முக்கிய விடயம்
வாயில் இரத்தக் கறைகளுடன் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 22 வயது யுவதி! வீட்டிற்கு வந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி
இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் துணையாக இருப்பேன்..ஆனால் மோடி இருந்தால்தான் - ட்ரம்ப் News Lankasri
ரொனால்டோவுக்கு அதிர்ச்சி கொடுத்த டிஆர் காங்கோ: ஃபிபா உலகக்கிண்ணத்தில் ரசிகர்கள் ஏமாற்றம் News Lankasri