பதவி மோகங்களுக்கு விலை போகும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் : கே. வி தவராசா பகிரங்கம்
15 -20 வருடங்களுக்கு தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்காது தங்களது பதவி மோகங்களுக்கும், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் முன்னின்று செயற்படுகின்றார்கள் என சட்டத்தரணி கே. வி தவராசா (K.V. Thavarasha ) குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் (27) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாம் இம்முறை தேர்தலிலே வாக்களிக்கும் போது யாருக்கு ஏன் இந்த வாக்கினை அளிக்கிறோம் என்பதை சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
எங்களுக்கு என்று ஒரு அடையாளம் இருக்கின்றது. எமக்கென்று ஒரு மொழி இருக்கின்றது. இதை நாம் மறந்து விட முடியாது.
ஆகவே இந்த தேர்தலிலே ஒரு மாற்றம் தேவைப்படுகின்றது. அந்த மாற்றம் நிகழாது போனால் நாம் மிகப்பெரும் வரலாற்றுத் தவறை புரிவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 1 நாள் முன்

உதவி செய்வதற்காகவே பிறப்பெடுத்த உன்னத ஆன்மாக்கள் இந்த ராசியினர் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

இந்தியாவிற்கு அதிநவீன Su-57E ஸ்டெல்த் விமானத்தை வழங்கும் ரஷ்யா - விரைவில் உள்நாட்டில் தயாரிப்பு News Lankasri
