வாக்குகளுக்காக பொய்யான வாக்குறுதி: தமிழ் தேசிய கட்சிகளிடம் கேள்வியெழுப்பிய ஈரோஸ்
Sri Lankan Tamils
Sri Lanka Politician
Sri Lankan political crisis
By P.Sasikaran
தமிழ் தேசிய கட்சிகளிடையே தற்போது ஒற்றுமையில்லாத நிலையில் ஜனாதிபதி பொதுவேட்பாளரை கொண்டுவரும் திட்டம் எவ்வாறான சாத்தியநிலையை உருவாக்கும் என ஈரோஸ் கட்சியின் செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
மட்டக்களப்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
மேலும், '' இன்றுவரை தமிழ்மக்களுக்கான தீர்வென்பது சாத்தியமில்லாத ஒன்றாக காணப்படுகிறது.
வாக்குகளுக்காக பொய்யான வாக்குறுதிகளை வலிக்கு எமது அப்பாவி மக்களை ஏமாற்றுகின்றார்கள்.
அரசியல்வாதிகளாகிய நீங்கள் இன்றும் கோடீஸ்வரராக காணப்படுகின்றீர்கள். இதுவே எமது அப்பாவி மக்களின் நிலைமை." என கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

Mr. Ramji Swamigal
4.7 147 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US