வாக்குகளுக்காக பொய்யான வாக்குறுதி: தமிழ் தேசிய கட்சிகளிடம் கேள்வியெழுப்பிய ஈரோஸ்
தமிழ் தேசிய கட்சிகளிடையே தற்போது ஒற்றுமையில்லாத நிலையில் ஜனாதிபதி பொதுவேட்பாளரை கொண்டுவரும் திட்டம் எவ்வாறான சாத்தியநிலையை உருவாக்கும் என ஈரோஸ் கட்சியின் செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
மட்டக்களப்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
மேலும், '' இன்றுவரை தமிழ்மக்களுக்கான தீர்வென்பது சாத்தியமில்லாத ஒன்றாக காணப்படுகிறது.
வாக்குகளுக்காக பொய்யான வாக்குறுதிகளை வலிக்கு எமது அப்பாவி மக்களை ஏமாற்றுகின்றார்கள்.
அரசியல்வாதிகளாகிய நீங்கள் இன்றும் கோடீஸ்வரராக காணப்படுகின்றீர்கள். இதுவே எமது அப்பாவி மக்களின் நிலைமை." என கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![ஒன்பதாவது ஜனாதிபதி ஏமாற்றும் முன்னமே மண்ணைவிட்டு மறைந்தார் சம்பந்தன்!](https://cdn.ibcstack.com/article/8709905d-a91b-49d1-980e-7f91df673a7b/24-6689040595787-md.webp)
ஒன்பதாவது ஜனாதிபதி ஏமாற்றும் முன்னமே மண்ணைவிட்டு மறைந்தார் சம்பந்தன்! 12 மணி நேரம் முன்
![12 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் குரு மங்கள யோகம்: அதிர்ஷ்டத்டதை அள்ளப்போகும் ராசியினர் இவர்கள் தான்](https://cdn.ibcstack.com/article/3191b3e8-0f0f-4a46-9292-33e84717a510/24-6689057f6cf6c-sm.webp)
12 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் குரு மங்கள யோகம்: அதிர்ஷ்டத்டதை அள்ளப்போகும் ராசியினர் இவர்கள் தான் Manithan
![Mr&Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் புதியதாக தனது மனைவியுடன் இணைந்துள்ள பிரபல சீரியல் நடிகர்.. யாரு பாருங்க](https://cdn.ibcstack.com/article/3c1d735e-fe54-4c34-894a-9b8b12f04136/24-6687c6071e086-sm.webp)