இலங்கைக்கு 300 கிலோ கஞ்சா கடத்த முயன்றவர்கள் கைது
Sri Lanka
Tamil Nadu Police
India
Drugs
By Sivaa Mayuri
கடல் மார்க்கமாக இலங்கைக்கு 300 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவை கடத்த முயன்ற 8 பேரை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் பொலிஸின் சிறப்புக் குழுவினர் நேற்று (08.11.2023) இந்த 8 பேரை கைது செய்துள்ளனர்.
பொலிஸார் பறிமுதல்

கைது செய்யப்பட்டவர்கள் திருச்சி, கதிருப்புலம், விழுந்தமாவடி, பிரதாபராமபுரம், கல்லிமேட்டை, கோவை மற்றும் தேனி பகுதிகளை சேர்ந்தவர்களார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 9 மணி நேரம் முன்
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US